மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது கொலை மிரட்டல் உட்பட நில அபகரிப்பு என ஐந்து வழக்குகள் போடப்பட்டுள்ளன
வழக்குகளை நான் நேரடியாக சந்திப்பேன் வாய்தா வாங்கமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் இந்நிலையில் வழக்குகள் அனைத்தும் எஃப் ஐ ஆர் போடப்பட்டுவிட்டது எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்
கனிமொழி ஜாமீனில் வெளிவந்த நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்படும் சூழல் திமுக வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அடுத்து என்ன நடக்குமோ......................விரைவில்
No comments:
Post a Comment