Sunday, August 22, 2010

என் இதயம் பேசுகிறது

  நான் எங்கோ செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கோபமாக செல்கிறேன் எங்கே என்று என் தாய் கேட்க எனக்கு  சொல்ல தெரியவில்லை ,தெரிந்தால் தானே சொல்வதற்கு ,எனக்கு  வயது 17 பனிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தான் இனி இந்த தாய் தகப்பனுக்கு சுமையாய் இருக்காமல் என் வழியில் சென்று நம் குடும்பத்தை காப்பாற்ற எனக்குள் தோன்றிய எண்ணம் குடும்பத்தை காப்பாற்ற என்றால் ஊரிலேயே உயர்ந்த குடும்பமாய் அதுதான் பல சினிமா  படங்களில் காட்டுற மாதிரி நல்லா வரணும்னு நினைத்து தான் நானும் கிளம்புகிறேன் ...............                                                    நாளை தொடரும் 

4 comments:

  1. please speed the story

    ReplyDelete
  2. அன்பின் வெளிப்பாடு

    ReplyDelete
  3. அருமையான பதிவு....வலைபக்கமும் நல்ல இருக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...