கடவுளை நேரில் பார்ப்பது அன்பினால் மட்டுமே ,முதல் அன்பு முதல் கடவுள் எல்லாமே தாய்
Sunday, August 22, 2010
என் இதயம் பேசுகிறது
நான் எங்கோ செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கோபமாக செல்கிறேன் எங்கே என்று என் தாய் கேட்க எனக்கு சொல்ல தெரியவில்லை ,தெரிந்தால் தானே சொல்வதற்கு ,எனக்கு வயது 17 பனிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தான் இனி இந்த தாய் தகப்பனுக்கு சுமையாய் இருக்காமல் என் வழியில் சென்று நம் குடும்பத்தை காப்பாற்ற எனக்குள் தோன்றிய எண்ணம் குடும்பத்தை காப்பாற்ற என்றால் ஊரிலேயே உயர்ந்த குடும்பமாய் அதுதான் பல சினிமா படங்களில் காட்டுற மாதிரி நல்லா வரணும்னு நினைத்து தான் நானும் கிளம்புகிறேன் ............... நாளை தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
கடவுள் வாழும் வீடு . 4
கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம் அனைவருக்கும் , (( நாம் ...
-
தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம் இது வரை தன்னை தானே அழித்துக் கொள்வதில் எந்த இனமும் இப்படி ஒரு ...
-
கடவுள் வாழும் வீடு . 1 வீடு என்பதும் கோவிலே . நம் முன்னோர்கள் சிரித்து மகிழ்ந்...
very nice start
ReplyDeleteplease speed the story
ReplyDeleteஅன்பின் வெளிப்பாடு
ReplyDeleteஅருமையான பதிவு....வலைபக்கமும் நல்ல இருக்கு வாழ்த்துகள்....
ReplyDelete