ஒரு வலைத்தளம் என்பது பலவிதமான எண்ணங்களையும் செயல்களையும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் நம் தமிழ் உறவுகளை தமிழ் இரத்தங்களை ஒன்றிணைந்து அறிந்து கொள்வதற்காகவே பயன்படுகிறது
மற்றவர்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு தன்னை திருத்திக் கொள்பவனே புத்திசாலி
சரி இன்றைய முதன்மை செய்தி ராசா பதவி விலகல்
ஊழல் கதையை விடுங்க ......
இவர் யாருங்க இவர் மட்டும என்னமோ பெரிய தவறா செய்த மாதிரி இவரையே
குற்றம் சொன்னா எப்படி?
அப்பா மற்றவங்களெல்லாம் தப்பே பண்ணாதவங்களா ?
இப்ப எல்லோருக்குமே என்ன வயிதெரிச்சல் நம்மை விட ஊழலில் முதலிடம் பிடித்துவிட்டாரே என்ற கவலைல தான் இத்தனை ஆர்ப்பாட்டம்
இவர் நம் தமிழகத்தில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் கட்சின் தலைவர் இங்கிருந்து டெல்லி சென்று இந்த இலாக்காக்கள் தான் வேண்டுமென்று பிடிவாதமாக நின்று அது கிடைக்கவில்லை என்று உடனே தமிழகத்திற்கு வந்து செயற்குழுவைக் கூட்டி விவாதம் செய்து எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினார் என்று பதவி வாங்கியவர்களுக்கு தான் தெர்யும் அதன் அருமை பெருமை எல்லாம்
கஷ்ட்ட பட்டவங்களுக்கு தான் தெரியும் ,இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினது விளையாடுவதற்கா ?
நாட்டுக்கு நல்லது செய்யணும்னு முடிவெடுத்து மக்கள் கிட்ட நல்ல பெயர் வாங்கி மக்களிடம் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்காமல் ஜெயித்து போனவங்கலாயிருந்தால் எந்த துறையை கொடுத்தாலும் அதை ஏற்று நல்ல படியா முன்னேற்றம் செய்வாங்க
இதை போய் தவறாக சொல்வது நம்முடைய குற்றம் ஓட்டுக்காக எப்பொழுது பணம் வாங்க மக்கள் ஆரம்பித்தார்களோ அப்பொழுதே கேள்வி கேட்க்கும் சக்தியை இழந்துவிட்டார்கள்
இன்னும் வரும் காலத்தில் இவர்களின் சண்டையை நாம் பெரிது படுத்தக் கூடாது எது நடந்தாலும் நாம் வேடிக்கை பார்ப்பது மட்டுமே நம் வேலை அடுத்த தேர்தலில் எவ்வளவு தேறும் என்று கணக்கு போடுங்கள் மக்களே ...........................
இதை நான் பதிவு செய்யும் போது இன்னொரு தகவல் ஸ்பையிஸ் ஜெட் இன் தலைவரானார் கலாநிதிமாறன்
கடவுளை நேரில் பார்ப்பது அன்பினால் மட்டுமே ,முதல் அன்பு முதல் கடவுள் எல்லாமே தாய்
Subscribe to:
Post Comments (Atom)
கடவுள் வாழும் வீடு . 4
கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம் அனைவருக்கும் , (( நாம் ...
-
தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம் இது வரை தன்னை தானே அழித்துக் கொள்வதில் எந்த இனமும் இப்படி ஒரு ...
-
கடவுள் வாழும் வீடு . 1 வீடு என்பதும் கோவிலே . நம் முன்னோர்கள் சிரித்து மகிழ்ந்...
இதை நாம் பேச மட்டுமே முடியும் .........
ReplyDeleteஇது ஒரு கேவலமான அவமானத்தை தமிழகம் சந்தித்துள்ளது
ReplyDeleteinnum intha thiraavida katchkalin potti arasiyalai anupaviththu thaan aagavenduma?
ReplyDeleteIndians have a minus point still we support criminals but we know that is bad .Before criminals we take points to them to talk and reason.You are a Indian.
ReplyDeleteunmai nanbha
ReplyDeleteஎப்படியோ அடித்த பணத்தை திருப்பி கொடுக்கவா போற !போ வாழ்ந்துட்டு போ !!!
ReplyDelete