Wednesday, September 8, 2010

அன்பே   
அன்பே 
உன்னை பார்த்தவுடன் உன் மலர்ந்த முகம் மட்டுமே என் கண்களுக்கு விருந்தாகப் படைக்கிறாய் உனக்கு பின்னால் இருக்கும் ஆயிரம் துன்பங்களை முட்கலாகக் கொண்டிருந்தாலும் உன் முக மலர்ச்சியினால் மறைத்துவிடுகிறாய் உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது இப்படி ஒரு மனது என்று ஒருபுறம் நினைத்தாலும் உன்னை நான் தொட நினைத்தால் என் கையை அல்லவா பதம் பார்க்கிறாய் அப்பொழுதுதான் புரிந்தது உன்னை அடைய பல துன்பங்களை தாண்டி நான் வரவேண்டும் என்று எனக்கு புரிய வைக்கத்தான் அந்த முட்கள் என்று ,ஒவ்வொரு இன்பத்தை அடையவும் பல துன்பங்களை தாண்டித்தான் அடைய முடியும் ஆயிரம் துன்பங்களை நீ கொடுத்தாலும் உன்னை அடையாமல் விடமாட்டேன் ,உன் அன்பு ஒன்றே போதுமடி நான் பட்ட காயங்களுக்கு மருந்தாக ...............................

No comments:

Post a Comment

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...