Wednesday, September 22, 2010

இதோ ஒரு சில வினாடிகள்

எனக்கு அறிவுரை சொல்ல தகுதி இல்லை இருந்தாலும் என் மனதில் பட்டதை வெளிப்படுத்தாமல் இருப்பது ஒரு சுமையாகவே தோன்றுகிறது நான் ஆத்திகனும் அல்ல நாத்திகனும் அல்ல நான் நல்ல பண்புடைய மனிதன் எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு அவரவர் மனதிலும் ஒரு கடவுள் இருக்கிறார் அவரை முதலில் கண்டுபிடியுங்கள் என்றே நான் சொல்லுவேன்  அவரே நம்மை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் வெளிப்படுத்துகிறவர் உடனே என்னை ஆன்மீகவாதி என்று நினைத்துவிடாதீர்கள் ஒவ்வொருவரும் தன் மனத்தின் படியே வாழ நினைக்கின்றனர் அப்படியென்றால் நம்மை ஆட்டிவைப்பது நம் மனமே சரி அந்த மனது எப்படி இவ்வாறெல்லாம் நினைக்க வைக்கிறது யார் இதை செய்வது என்று தோன்றும் அதை செய்வது உங்களை சுற்றி நடக்கும் செயல்களே ,நீங்கள் அன்றாடம் பார்க்கும் செயல்கள் கேட்க்கும் செய்திகள் இவைகளே உங்கள் மனதை செயல்படுத்தும் இயந்திரங்கள் உங்கள் கண்கள் ஒரு பொருளைப் பார்க்காதவரை அதைப்பற்றிய எண்ணமே உங்கள் மனதில் தோன்றாது ஆனால் அதை பார்த்த மறு நிமிடமே நம் மனதில் பதிவாகிவிடும் அது எந்த நேரத்திலும் நம் மனக்கண்ணில் தோன்றும் அதை பற்றி பல விதமான கற்பனைகள் செய்து அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்ற உணர்வை வளர்ப்பது மனமே,நம் மனதில் சிறு வயதில் இருந்து நல்லவைகளை பார்த்து நல்லவர்களுடன் பழகி நல்லதையே பேசி நம் வளர்ப்பு தன்மை அமைந்திருந்தால் நம் செயல்கள் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள் ,நாம் குழந்தைப்பருவத்தில் யாரிடம் வேண்டுமானாலும் பழகுவோம் ஆனால் வயது ஏற ஏற பலரை விலக்கிவிட்டு ஒரு சிலரை மட்டுமே நாம் தொடர்பில் வைத்திருப்போம் இது எதனால் வந்த பாகுபாடு கடவுள் நம்மிடம் கூறினாரா இல்லை நம் மனமே தீர்மானிக்கிறது ஆனால் ஒரு விசயம் என்னவென்றால் எதிலும் நம் மனம் வைக்கும் நம்பிக்கை அந்த நம்பிக்கையே நம் வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கிறது ஒருசிலரின் நம்பிக்கை கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்தினால் அதன் மூலமே நமக்கு நல்லது நடக்கும் என்று அவர்கள் மனம் விரும்புகிறது அவர்கள் நினைப்பது நடந்துவிட்டால் அந்த வழிபாட்டின் மூலமே கிடைத்தது என்று நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள்,நடக்கவில்லை என்றால் அந்த வழிபாட்டின் மீதே வெறுப்பு வந்து அதை குறை கூற ஆரம்பித்துவிடுகிறார்கள் இதுவே...................   

2 comments:

  1. இங்க உண்மை சொல்லவே யோசிக்கவேண்டியதா இருக்குதுங்க

    ReplyDelete
  2. படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. என்னால் படிக்க முடியவில்லை.

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...